
49 போராளிகள் சுட்டு கொலை – இராணுவம் அறிவிப்பு
சோமாலியாவில் அரச இராணுவத்தினருக்கு எதிராக போராடி வந்த 49 போராளிகளை சுட்டு கொலை செய்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது .
இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையி இடம்பெற்ற கடும் மோதலில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் என்கிறது போராளி குழுக்கள் .
தொடர்ந்து அரசு மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையில் சமர் தொடர்ந்த வண்ணம் உள்ளது .