ரிசார்த் பதியூனுக்கு மூன்று மாதம் தடுப்பு
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் மகிந்த விசுவாசியுமாக விளங்கிய ரிச்சர்டு பதியுதீனுக்கு
மூன்று மாதம் விளக்கமறியலில் வைக்க பட்டுளளார்
தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு இவரே முக்கிய காரணி என்ற அடிப்படையில் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது