35100 லட்சத்தை சிகரட் வாங்கிட கடன் வழங்கும் கோட்டா அரசு
இலங்கையில் மகா கொள்ளையர்களாக விளங்கி வரும் சிவப்பு சால்வை
சகோதரர்களான மகிந்த ,கோட்டா கூட்டாட்சியில் தனியார் நிறுவன
முதலாளி ஒருவருக்கு சுமார் 35100 லட்சம் ரூபாய்களை கடனாக வழங்க வாங்கி ஒன்று முன் வந்துள்ளது
மக்கள் அபிவிருத்தி ,வாழ்வாதாரத்தை மேம்படுத்த ,மறுத்து தனியார்
முதலாளிகள் ஊடாக பல கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறார் ,ஆளும்
வியாபாரியான கோட்டா மேற்படி விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன