32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது
இலங்கையில் இந்திய வழங்கிய கொரனோ நோயின் தடுப்பூசிகள்
முப்பத்தி இரண்டு ஆயிரம் பேருக்கு போடப் பட்டுள்ளதாக இலங்கை
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் எதிர் வரும் நாட்களில் மூவின மக்களுக்கும் இந்த
தடுப்பூசிகள் போட படும் என நம்பிக்கையுடன் தெரிவிக்க
பட்டுள்ளது