26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்
இலங்கை அநுராதபுரம், தலாவையில் உள்ள நகை கடை ஒன்றில் இருபத்தி ஆறு லட்சம்
ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடனை
போலீசார் மடக்கி பிடித்தனர்
அவரிடம் கொள்ளையடித்த நகைகளை விற்க இரகசிய முகவர் ஒன்றை பயன் படுத்தி
அதன் ஊடாக இந்த திருடனை கைதுசெய்துள்ளனர்
கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்