223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது

223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது
Spread the love

223 லடசம் கொள்ளை முறியடிப்பு கோட்டா கட்சி உறுப்பினர் கைது

இலங்கை தம்புதேமாவில் 223 லட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட பயணித்த வர்த்தகர் ஒருவரை பின்தொடர்ந்த இரு கொள்ளையர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு, பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .

அவ்விடத்தில் காணப்பட்ட காவல்துறை சார்யன்ட் ஒருவர் ,கொள்ளையர்களை விரட்டி பிடித்துள்ளார்

இந்த காவல் துறை அதிகாரியின் செயல் மக்களினால் பாராட்ட பெறுவதுடன் ,மூத்த காவல்துறை அதிகாரிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் .

இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ,கோத்தபாயாவின் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் என கணடறிய பட்டுள்ளது .

துணிகர கொள்ளையை நடத்திய திருடர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

Leave a Reply