2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ
சிரியாவில் நடத்த பட்ட கொரனோ சோதனையின் பொழுது
ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேருக்கு
இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது இதனை அடுத்து தற்போது
பல பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
தொடர்ந்து சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது