20 வருடஙக்ளின் பின்னர் ஆப்கானில் இருந்து வெளிறிய அமெரிக்கா இராணுவம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் புஸ் ஆட்சியில் அந்த நாட்டை அமெரிக்கா படைகள் ஆக்கிரமித்தனர்
,இவர்கள் ஆக்கிரமிப்பு காலத்தில் அந்த நடடில் இதே இராணுவத்தால் பல கொலைகள் மற்றும் கற்பழிப்புக்கள் என்பன இடம்பெற்றுள்ளன
தற்போது கள நிலவரத்தை அடுத்து இருபது வருடங்களின் பின்னர் ,இந்த நாட்டில் அமைக்க பட்ட
அமெரிக்காவின் முக்கிய Bagram Air Base, இல் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியுள்ளன