15 மில்லியன் மோசடியில் ஈடுபட்ட ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை
இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சராக விளங்கிய ரவி கருணாநாயக்க 2016 ஆம் ஆண்டு பாரிய நிதி
மோசடியில் ஈடுபடடர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .,இதனை அடுத்து தற்பொழுது அவர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார்
ஆளும் கோட்டபாய அரசு பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட்டுள்ளது
இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபர்களை இலக்கு வைத்து இவ்விதமான தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது