14 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
இலங்கையில் பதின் நான்கு காவல்துரை அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது .
பதவி உயர்வு பெற்று கொண்ட இவர்களே இவ்விதம் இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
என இலங்கை போலீஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
சுதந்திர தினத்தின் பின் இடம்பெற்ற முதலாவது இடமாற்றம் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது