136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

Spread the love

136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

இலங்கை இரத்தமாலானை பகுதியில் வங்கியில் 136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பில்

வைத்திருந்த வாலிபன் ஒருவர் சிங்கள காவல்துறையால கைது செய்ய பட்டுள்ளார்

இவ்விதம் பெரும்தொகைப் பணம் இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது தொடர்பில்

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

    Leave a Reply