13 வயது சிறுமி கற்பழிப்பு -தந்தை உள்ளிட்டவர்கள் கைது
இலங்கை நாவலபிட்டியில் பதின் மூன்று வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டார் ,இந்த சிறுமியின் கற்பழிப்புக்கு துணை போனார்கள் என்ற குற்ற சாட்டில்
தந்தை மற்றும் அதற்கு உதவிய பெண் ஒருவர் உள்ளிட்ட அறுவர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன ,மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது .