119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்
உலகில் அதிக வயதான பெண்மணியாக இடம்பிடித்த டனக்கா என்ற மூதாட்டி தனது
119 தாவது வயதில் பலியாகியுள்ளார்
ஜப்பானில் அதிக வயது கொண்ட பெண்மணியாக இவர் இடம்பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்
இவரது மரணம் உலக மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது