100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்
இலங்கையில் – இன்று காலை வான் ஒன்று சாரதியின் காட்டாது பட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து
விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.