தங்க கொள்ளையர்கள் மூவர் கைது

Spread the love

இலங்கையில் – தொடர் தங்க கொள்ளையில் ஈடுபட்ட குழுவொன்று

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

கைதானவர்க்ள தீவிர விசாணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

மேலும் பல கொள்ளை சம்பவம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் கருத படுகிறது

Leave a Reply