10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நீண்ட கொண்டனர் ஒன்றுக்குள் இருந்து தேயிலை தூள்
கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஏற்றுமதிக்கு உகந்த முறையற்ற தேயிலை தூள்களை ஏற்றுமதி செய்ய முற்பட்ட வேளையே இந்த
முற்றுகை இடம்பெற்றுள்ளது
மேற்படி கொள்கலன் தொடர்பில் சுங்க பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்