ஹவுதிகள் அமெரிக்கா கடலில் மோதல்
ஹவுதிகள் இராணுவம் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களை சிறைபிடித்து தாக்கி வருகின்றன ,இதனை அடுத்து தற்போது அமெரிக்கா தலமையில் கடலில் மோதல் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
எட்டுக்கு மேற்பட்ட நாடுகள் இணைந்து கடல் பாதுகாப்பு என்கின்ற போர்வையில் ஹவுதிகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வருகின்றன .
ஒட்டுமொத்த நாட்டு கடல்படைகளும் அங்கு குவிக்க பட்டால் அதன் பின்னர் என்ன நடக்கும் ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .
கொடியேற்றம் வேட்டை திருவிழாவில் முடிவடையும் என நம்பலாம் .