ஹமாஸ் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் துருக்கிய அதிபர் முழக்கம்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை விடுவிக்க கோரி பலஸ்தீன
ஹமாஸ் போராட்டதில் ஈடுபடுகின்றனர் .
இழந்த மண்ணை மீட்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது
தவறாகும் என்ற வகையில், துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .
மேலும் உடனடியாக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் ,மேலும்
தொடரும் படுகொலைகளை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என துருக்கி அழைப்பு விடுத்துள்ளது .