ஹட்டனில் பெரும் பதற்றம் – அரச பேரூந்துகள் மறிப்பு

Spread the love

ஹட்டனில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. வானங்கள்

அனைத்தும், பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு மற்றும் வெளியிடங்களுக்கு புறப்பட்ட இ​.போ.ச பஸ்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.

தங்களுக்கு டீசல் கொடுக்காமல், இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மட்டுமே எப்படி, டீசல் கொடுக்கமுடியும்
என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.

    Leave a Reply