வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

Spread the love

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான விஷேட அறிவிப்பு

வௌிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக

எதிர்வரும் வாரம் முதல் விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை

எனவும் வருகை தரும் அனைவருக்கும் அரசாங்கத்தினால்

தனிமைப்படுத்தல் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply