வெள்ளை வானில் பெண் கடத்தல் – விசாரணைகள் தொடர்கிறது

Spread the love
வெள்ளை வானில் பெண் கடத்தல் – விசாரணைகள் தொடர்கிறது

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரலாயத்தில் பணி புரிந்த பெண் ஒருவர் வெள்ளை வானில் மர்ம நபர்களினால் கடத்த பட்டார் ,இவரது கடத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை அறிவித்துள்ளது ,மேற்படி கடத்தல் சம்பவத்திற்கு சுவிஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply