வெள்ளத்தில் மூழ்கி 194 பேர் பலி – ஒரு லட்சம் பேர் பாதிப்பு
கென்யா நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக இடம்பெற்ற வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 194 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி சசுமார் ஒரு லட்சம் பேர் இடம் பெயரந்துள்ளனர் ,
மேலும் இந்த வெள்ளத்தினால் பல வீடுகள் ,பயன் தரும் மரங்கள் என்பன ஆழிந்துள்ளன,விவசாய நிலங்கள் பாதிக்க பட்டுள்ளன .
இதன் மொத்த இழப்பு பல மில்லியன்கள் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன