வெள்ளத்தில் மிதக்கும் லண்டனின் ஒரு பகுதி
கடந்த சில நாட்களாக இடம் பெற்று வரும் கனமழை புயல் காரணமாக பிரிட்டன்
தழுவிய நிலையில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது ,தற்போது லண்டன் கென்ட்
பகுதியில் உள்ள சில கிராம பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்