வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் பகுதிகள் ,கடைகள் வீடுகள் நீரில் மூழ்கின .தமிழர் பகுதியில் கடும் பதற்றம்.
வெள்ள பெருக்கு காரணமாக தமிழர் பகுதி கடும் பதற்றத்தில் உறைந்துள்ளது ,வீடுகள் கடைக்குள் நீர் புகுந்துள்ளதினால் ,சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன .
மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
தாழ்நில பகுதிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் மக்கள் அங்கிருந்து அகதிகளாக நகர்ந்துள்ளனர் .
பாம்புகள் விசா ஜந்துக்கள் நீரோடு வருவதால் ஒருவித பதட்டத்தில் மக்கள் உறைந்துள்ளனர் .
மாங்குள குளம் வான் பாய்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
- கதிர்காம பாதயாத்திரை
- கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது