வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்

வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்
Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் டுபாய் நீரில் மூழ்கிய விமான தளம்

துபாய் நாட்டில் ஏற்பட்ட திடீர் கனமழை வெள்ளத்தில் சிக்கி டுபாய் முக்கிய நகரங்கள் விமான தளங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மிதக்கிறது .

இரண்டு ஆண்டுகளில் ஏற்படதா அதிக மழை வீசி ஏற்பட்டதால் இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டு டுபாய் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

திடீரென துபாய் எங்கும் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

விமான பயணங்கள் பல திடீரென இரத்து செய்ய பட்டுள்ளன .

இதனால் வெளிநாட்டு பயணிகள் விமான தளத்தில் அவதிக்கு உள்ளாகினர் .

சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு டுபாய் முக்கிய இடமாற்ற விமான தளமாக காணப்படுகிறது .

அதனால் சர்வதேச விமான பயணங்களில் கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .