வெள்ளத்தில் மிதக்கும் கொழும்பு – மக்கள் அவதி

Spread the love

வெள்ளத்தில் மிதக்கும் கொழும்பு – மக்கள் அவதி

தற்போது கொழும்பு பகுதியில் பெய்து வரும் கடும் மழையால் கொழும்பு ,பொரளை கின்ஸி வீதி,தும்முள்ள சந்தி,ஆமார் வீதி என்பன மூழ்கியுள்ளன

இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

    Leave a Reply