வெள்ளத்தில் சிக்கி 20 பேர் மரணம் – ஒருவரை காணவில்லை
இலங்கையில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக பரவி வரும் மழை ,வெள்ளத்தில் சிக்கி இதுவரை இருபது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 17 பேர் காயமடைந்துள்ளன ,ஒருவரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
ethiri.com