வெளி நாடுகளுக்கு நான்கு பில்லியன் முக கவசத்தை விற்று தீர்த்த சீனா
கொரனோவை உற்பத்தி செய்து அதனை அப்படியே வெளிநாடுகளுக்கு கடத்தி விற்ற சீனா
அதன் பின்னர் தனது தந்திர வியாபாரத்தை ஆரம்பித்தது
,அதன் பயனாக முக கவசங்கள் விற்பனை சூடு பிடித்தது , சீனா கூறும் விலைக்கு உலக நாடுகள் வாங்கிட தயாராக இருந்தன
அதன் படி ,அமெரிக்கா இலங்கை,நெதர்லாந்து நாடுகள் உள்ளிட்டவைக்கு விற்று தீர்த்தது .
நான்கு பில்லியன் டொலர்களுக்கு இந்த முக கவசங்களை விற்று பெரும்
பணத்தை சம்பாதித்து கொண்டது .மேலும் விற்பனை கொடி கட்டு பறக்கிறது .
இப்போ சொல்லுங்கள் யார் வல்லரசு ..?
சீனா தான் , கொரனோ தந்திர வியாபாரி .