வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் பேர் கடற்படையால் கைது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் இலங்கை
கடல்படையால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் அனைவரும்
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலையாக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது