வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வயதெல்லையில் மாற்றம்

Spread the love

வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் வயதெல்லையில் மாற்றம்

இலங்கையில் அமைச்சரவை முடிவுகள் வெளியாகியுள்ளது ,இதில் சவுதி நாட்டுக்கு செல்லும் பெண்களின் வயதெல்லை 25 ஆகவும்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும்பெண்களின் வயதெல்லை 23 ஆகவும் பிற நாடுகளுக்கு செல்லும் பெண்களின் வயதெல்லை 21 ஆகாவும் திருத்தும் செய்ய பட்டுள்ளது.

ஒரு லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு செல்லும் பெண்கள் அதிகம்
பாதிக்க படுவதால் இந்த வயதெல்லையில் அதிரடி மாற்றம் செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply