வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 494 பேரில் சிலருக்கு கொரனோ

Spread the love

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த 494 பேரில் சிலருக்கு கொரனோ

இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்த சுமார் 496 பேர் இலங்கை வந்தடைந்தனர்

இலங்கை எயார்லைங்க நிறுவனத்தின் விமானம் ஊடாக ஓமான் ,கட்டர் ஐக்கிய அரபு ராச்சியத்தில் பணி புரிந்தவர்களே இவ்விதம் இலங்கை வந்தனர்

இவ்வாறு வந்தவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர்

இதில் மூவர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      Leave a Reply