லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்

வெட்டி விட்டு
Spread the love

லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்

லண்டன் Beecholme Drive, Kennington பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுளைந்த கும்பல் அங்கிருந்த

இருவர் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,அத்துடன் அங்கிருந்த நாய் மீதும் சரமாரியாக வெட்டியுள்ள்ளனர்

மேற்படி சம்பவம் தொட்ரபில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

    Leave a Reply