வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்
பாகிஸ்தான் Quetta பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும்
15 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் பலருக்கு உராய்வு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை