வீதியில் நின்ற் வண்டி – எரிந்து அழிந்த பேரவலம்
இலங்கை பதுளை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்க பட்டிருந்த
வண்டி ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது
இந்த தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது