வீதியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் அணியவும் – பொலிஸ் எச்சரிக்கை

Spread the love

வீதியில் செல்பவர்கள் அனைவரும் முக கவசம் அணியவும் – பொலிஸ் எச்சரிக்கை

சிங்கையில் வீடுகளை விட்டு வெளியில் பயணிப்பவர்கள் ,வீதியில் செல்பவர்கள்

அனைவரும் முக கவசம் அணியும் படி இலங்கை காவல்துறையினர் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

வேகமாக இந்த நோயானது பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுவதால்

இந்த முன் எச்சரிக்கையை அவர்கள் தொடராக விடுத்தது வருகின்றனர் ,

அவ்வாறு அணியாது செல்பவர்கள் கைது செய்ய பட்டு 21 நாட்கள் தனிமை படுத்தல் முகாம்களில் அடைக்க படுவார் என தெரிவிக்க பட்டுள்ளது

வீதியில் செல்பவர்கள்
வீதியில் செல்பவர்கள்

Leave a Reply