வீட்டில் வைத்து பெண் ஒருவர் படுகொலை – அதிர்ச்சியில் கிராமம்

Spread the love

வீட்டில் வைத்து பெண் ஒருவர் படுகொலை – அதிர்ச்சியில் கிராமம்

இலங்கை சிலாபம் குமரக்கட்டுவ பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களினால் படுகொலை செய்ய பட்டுளளார்

இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்மணி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக , உடனடியாக தெரியவரவில்லை

மேலதிக விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

வீட்டில் வைத்து பெண்

Leave a Reply