வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பொலிஸ் photo
புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தின் பொருப்பதிகாரியான பிரதான பொலிஸ்
பரிசோதகர் இந்திக்க ஹேமகுமார அவர்களின் தலைமையில் பிரதேசத்திற்கு
உட்பட்ட வருமைகோட்டிற்கு கீழ் காணப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்
வீடு வீடாக சென்று இன்று (07) கையளிக்கபட்டன. இந்த உன்னதமான
செயற்பாட்டில் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் பலரும்
கலந்துக் கொண்டனர்.