முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்
திருமலை கினியா பகுதியில் படகு சேவை தடம் புரண்டதில் ஏழுபேருக்கு மேல் பலியாகினர்
,மேற்படி சம்பவத்தை அடுத்து அந்த பகுதி எம்பியாக விளங்கும் முசுலீம் எம்பி வீடு மீது கூடிய குழு
ஒன்று திடீர் தாக்குதலை நடத்தியது
இதில் அவரது ஆடம்பர வீடு பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது