விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

Spread the love

விவசாயிகள் போராட்டத்தை நசுக்க இன்டர்நெட்டை முடக்கிய அரசு

இந்திய டில்லி பகுதியியல் ஆளும் மத்தியாசுக்கு எதிராக

விவசாயிகள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

இதனால் அவர்கள் போராட்டம் நாள் தோறும் வீரியம் அடைந்து

செல்லும் நிலையில் திடீரென அந்த பகுதியில் இணைய சேவையை மத்திய அரசு முடக்கியது

இதன் மூலம் இவர்கள் மூலம் பரப்ப படும் செய்திகள் தடுக்க பட்டால்

அதன் வாயிலாக இவர்கள் போராட்டத்த்தை நசுக்கி விடலாம் எனது

ஆளும் மோடி அரசின் நிலைப்பாடாக உள்ளது எனப்து குறிப்பிட தக்கது

Leave a Reply