விமான படை சிப்பாய் தன்னை தான் சுட்டு தற்கொலை
இலங்கை விமான படை சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .
இவ்வாறான தற்கொலை புரிந்த இராணுவ சிப்பாய் சடலம் மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் ,இவ்வாறு தற்கொலை புரிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
No posts found.