விமான நிலையத்தில் 17 கிலோ தங்கத்துடன் நபர் கைது

Spread the love

விமான நிலையத்தில் 17 கிலோ தங்கத்துடன் நபர் கைது

இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு நாயாக்க விமான நிலையத்தில் 17

கிலோ தங்கத்தை கடத்தில் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் சுங்க பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்

இவர் கடத்த முற்பட்ட தங்கம் பறிமுதல் செய்ய பட்டுள்ளதுடன் ,குறித்த நபரும் கைது செய்ய பட்டுளளார்


இந்த ஆண்டில் முறியடிக்க பட்ட மிக பெரும் தங்க கடத்தல் இதுவாக பார்க்க படுகிறது

    Leave a Reply