விமானத்தில் தீ – தப்பிய 163 பயணிகள் – ஜெர்மனியில் பயங்கரம்
துருக்கி தலைநகரில் இருந்து 163 பயனிங்க்ளை கோவையை படி பயணித்த விமானம் ஒன்றின் சக்கரத்தில் திடீரென தீ
பற்றி கொண்டது ,எனினும் விமானியல் Düsseldorf விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரை இறக்க பட்டது .
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது
துருக்கியில் தரை இறங்கிய பொழுது விமானம் மூன்று துண்டுகளாக உடைந்து நொறுங்கியதுடன் ,அதில் மூவர்
பலியாகி இருந்தனர் ,பலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிட தக்கது