மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி கடும் போக்கின் உச்சமாக காணப்படுகிறது
,நாளாந்தம் விலைவாசி எகிறிக்கொண்டே போகிறது ,மக்கள் பொறுமை இழந்து செல்கின்றனர் ,
இது ஆளும் கோட்டாவுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தாக்குதல்களை
தொடுக்கும் நிலை ஏற்படும் என விமல் வீரவன்சா எச்சரித்ததுள்ளார்