விபச்சாத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது
இலங்கை கொழும்பு புறநகர் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு இளம் பெண்கள்
காவல்துரையினரால கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .போலீசாருக்கு
கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது