வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

Spread the love

வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

பிறிதான் இரடாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் இன்று வின்சன் கோட்டையில் நல்லடக்கம் செய்யப் பட்டது .

இன்றைய நாள் கண்ணீரால் நனைந்தது .பல லட்சம் மக்கள் கண்ணீரால் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர் .


எழுபது ஆண்டு காலம் மகாராணியாக வலம் வந்த எலிசபெத் விடை பெற்றார் .வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்

இவரது ஆட்சியில் ஆதிக்கம் நிறைந்ததும் ,அடக்குமுறை விரிந்தும் ,ஆனால் பிரிட்டன் மக்கள் செழித்து வாழ்ந்திட அளப்பரிய பாங்கினை ஆற்றியவராக திகழ்கிறார் என்கிறது கருத்தியல் .

எலிசபெத் அவர்களின் இறுதி நிகழ்வில் ,பல நாட்டு தலைவர்கள் விசேடமாக கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர் .

கரி .வில்லியம் உள்ளிட்டவர்கள் அதிக கவலையில் தோய்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ,இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply