பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்

Spread the love

பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்

பிரிட்டன் ஆளும் பிரதமர் British Prime Minister Boris Johnson’s கொரனோ லொக் டவுன் காலத்தில்
நூறு பேரை அழைத்து பார்டி நடத்தினார்

மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டன் மெட்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

விசாரணை முடிவில் நீதி துறை மூலம் ஆளும் பிரதமர் சிறை செல்வாரா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

    Leave a Reply