விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு
இலங்கை – கடன் பகுதியில் உள்ள வனப்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது ,இதில் சுமார் 30 ஏக்கர் காடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன
இந்த தீ பரவலால் திட்டமிடப்பட்டு சில விஷமிகளினால் மேற்கொள்ள பட்டுள்ளதாக ,தெரிவிக்க படுகிறது ,
மகிந்த ஆட்சியின் பொழுது இவ்வாறு காடுகள் தீப்பற்றி எரிவது வழமையான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது