விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு

Spread the love

விசமிகளினால் தீயில் எரிந்த 30 ஏக்கர் காடு

இலங்கை – கடன் பகுதியில் உள்ள வனப்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது ,இதில் சுமார் 30 ஏக்கர் காடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன

இந்த தீ பரவலால் திட்டமிடப்பட்டு சில விஷமிகளினால் மேற்கொள்ள பட்டுள்ளதாக ,தெரிவிக்க படுகிறது ,

மகிந்த ஆட்சியின் பொழுது இவ்வாறு காடுகள் தீப்பற்றி எரிவது வழமையான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply