விகாரைகளை புனரமைக்க முன்னாள் அரசு உதவவில்லை – மகிந்தா கொந்தளிப்பு
முன்னாள் நல்லாட்சி அரசு இலங்கையில் உள்ள பவுத்த விகாரைகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை என ஆளும் பிரதமர் மகிந்த தெரிவித்துள்ளார் .
இது திட்டமிட்ட பட்டு மருத்துரைக்க பட்ட சதீ செயல் என அவர் சாடியுளளார் .
கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே மேற்படி விடயத்தை அவர் வெளியிட்டார் .
ஆகவே எமது ஆளும் அரசு அதனை கவனத்தில் எடுத்து ஆக்க பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்
ஆட்சிகள் மாறியதும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதே அரசியலாகி போன ஒன்று என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது