வாழைப் பழத்தை இலவசமாக வழங்கிய தோட்ட காரர்கள்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மக்களுக்கு தோட்டக்காரர் சிலர் இணைந்து வாழைப் பழத்தை இலவசமாக வழங்கினார்
மேற்படி இவர்களது மனிதாபிமான செயல் மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது
இலங்கையில் தொடர்ந்து மனிதமுள்ள மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதற்கு இது நல்ல உதராணமாக எடுத்து காட்ட படுகிறது