வாளிக்குள் வீழ்ந்து சிசு மரணம் யாழில் நடந்த சோகம்
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் குளியலறை வாளிக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது சிசு ஒன்று மரணமாகியுள்ளது .
பெற்றவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொழுது சிசுவை காணாது தேடியுள்ளனர் .அப்பொழுது தண்ணி வாளிக்குள் சிசு வீழ்ந்து கிடந்துள்ளது .
சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிசு ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது ,
மேற்படி சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .